transformer is in a faulty condition
தமிழ்நாடு மலைவாழ் மக்கள்சங்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் நடப்பட்டன.
தொட்டியம் அருகே திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.